திருவையாறு: திருவையாறில் நேற்றுமுன்தினம் மாலை தியாகராஜரின் 174-வது ஆராதனை விழாவை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து இரவு 8 மணி வரை இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
திருவையாறு: திருவையாறில் நேற்றுமுன்தினம் மாலை தியாகராஜரின் 174-வது ஆராதனை விழாவை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து இரவு 8 மணி வரை இசைநிகழ்ச்சி நடைபெற்றது.