500 இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசை அஞ்சலி

திருவையாறு: திருவையாறில் நேற்றுமுன்தினம் மாலை தியாகராஜரின் 174-வது ஆராதனை விழாவை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து இரவு 8 மணி வரை இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் 2-வது நாளான நேற்று, 9 மணி முதல் 10 மணிவரை பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் 500 பேர்  கலந்து கொண்டனர்.

Related Stories: