மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசின் பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை : ப.சிதம்பரம்

டெல்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசின் பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நிதிப் பற்றாக்குறையை குறைக்க நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஜிஎஸ்டி வரியில் எந்த குறைப்பும் இல்லை எனவும் கூறினார்.

Related Stories: