கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கழுத்தறுத்து இளைஞர் படுகொலை

கரூர்: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கதிர்வேல்(32) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கதிர்வேலின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: