ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் செயல்படுவார் என அரசு அறிவிப்பு

சென்னை: ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் செயல்படுவார் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலர் பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வுபெறும் சண்முகம் அரசின் ஆலோசகராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: