பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதி

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை தரப்பட்டது.

Related Stories: