சசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி.: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்

பெங்களூரு: சசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி என பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: