வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று புதிய விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: