இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்த 3 பேர் கைது Jan 21, 2021 உத்தரகண்ட் உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ தனிப்படை நடத்திய சோதனையில் போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி அடையாள அட்டை தயாரித்து ஆப்கானிஸ்தானில் 100 பேர் பணியில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு