இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்த 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 உத்தரகண்ட் உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ தனிப்படை நடத்திய சோதனையில் போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி அடையாள அட்டை தயாரித்து ஆப்கானிஸ்தானில் 100 பேர் பணியில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது.
மக்களே கவனம் தேவை...! அமைதியாக அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேர் பாதிப்பு: 108 பேர் உயிரிழப்பு
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படுத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம்
மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு விடுமுறை..! பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அதிரடி
முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரத்தில் தேர்வு வாரியம் அலட்சியம் காட்டுவது ஏன்?: தமிழக அரசின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக விதிமுறைகள் அதிகாரமின்றி இருக்கின்றன: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஆளுநரை தாக்க முயன்ற விவகாரம் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: இமாச்சல சபாநாயகர் அறிவிப்பு
மீண்டும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: கறிக்கோழி, முட்டை விற்பனைக்கு தடை: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு