விடுதலை ஆவாரா பேரறிவாளன்?.. நாளை இறுதி விசாரணை!

டெல்லி: இறுதி விசாரணை நாளை நடக்க உள்ள நிலையில் பேரறிவாளன் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: