சமயபுரத்தில் உள்ள கடைவீதியில் பொறி வியாபாரி மின்சாரம் தாக்கியதில் உயிரிழப்பு

திருச்சி: சமயபுரத்தில் உள்ள கடைவீதியில் பொறி வியாபாரி மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சாலையோரத்தில் தற்காலிகமாக பொறிக்கடை வைத்து நடத்தி வந்த மணிகண்டன் (19) மின்சாரம் தாக்கி இறந்தார்.

Related Stories: