அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா: கோகுல இந்திரா

சென்னை: அதிமுகவின் தலைவராக இருந்தவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக் கூடியவர் சசிகலா என கோகுல இந்திரா பேசினார். அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என கோகுல இந்திரா கூறினார்.

Related Stories: