சிதம்பரம் அருகே விவசாயி ஜீவானந்தத்தை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

கடலூர்: சிதம்பரம் அருகே விவசாயி ஜீவானந்தத்தை அவரது வளர்ப்பு நாய் கடித்து கொன்றுள்ளது. ராட்வீலர் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் திடீரென கடித்துக் குதறியதில் விவசாயி ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார்.

Related Stories: