தமிழகம் சிதம்பரம் அருகே விவசாயி ஜீவானந்தத்தை கடித்து கொன்ற வளர்ப்பு நாய் Jan 12, 2021 ஜீவானந்தா சிதம்பரம் கடலூர்: சிதம்பரம் அருகே விவசாயி ஜீவானந்தத்தை அவரது வளர்ப்பு நாய் கடித்து கொன்றுள்ளது. ராட்வீலர் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் திடீரென கடித்துக் குதறியதில் விவசாயி ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு