விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு உறுப்பினர்கள் பெயரை அறிவித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு உறுப்பினர்கள் பெயரை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. குழுவில் ஹர்சிம்ரத் மான், வேளாண் அறிஞர் அசோக் குலாட்டி, வேளாண் ஆராய்ச்சியாளர் பிரமோத் குமார் ஆகியவர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: