கேரளத்தில் குற்ற வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்த தடை ஏதும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளத்தில் குற்ற வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்த தடை ஏதும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி எந்த ஒரு வழக்கையும் நடத்தக் கூடாது என கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. கேரள அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: