அடுத்த சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இலங்கையை ஒட்டிய குமரிக்கடலில் வளிமண்டல மேலடுக்கில் தீவிர சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கடலூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: