ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்: துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு சேராங்கோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று இரவு முதல் வீசிய சூறைக்காற்றால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு சேராங்கோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியது. மேலும் தொடர்ந்து பெய்துவரும் மழை காற்றால் தீவு முழுவதும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது பாக்ஜலசந்தி கடலில் வீசும் சூறைக்காற்று கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Stories: