கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதாலும் ஓடைகளில் நீர்வரத்து உயர்வாலும் மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: