மதுரை: ‘‘நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்’’ என்று மதுரையில் குஷ்பு தெரிவித்துள்ளார்.மதுரை தெப்பக்குளம் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் இன்று பொங்கல் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற பாஜ செய்தி தொடர்பாளர் குஷ்பு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். கமல் அறிவித்த பெண்களுக்கான அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.