குற்றம் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது Jan 09, 2021 அரசாங்க மருத்துவர் சென்னை: மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை