மருத்துவ சீட் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது

சென்னை: மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் 2  பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: