குற்றம் கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரிவசூல் அலுவலர் கைது Jan 07, 2021 கார்ப்பரேஷன் வரி அதிகாரி கோயம்புத்தூர் கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரிவசூல் அலுவலர் கவுஸ் மொய்தின், உதவியாளர் தனபால் லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வீட்டுக்கு வரிவிதிக்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை