ஆந்திர மாநிலத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மருதூரில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு காரில் சென்ற பக்த்தர்கள் 4 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

Related Stories: