பறவைக் காய்ச்சல் குறித்து அறிக்கையை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

டெல்லி: பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கையை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சுழல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: