வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 4, 266 ஏரிகள் முழுமையாக நிரம்பின

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் 4, 266 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. அதேநேரம் 438 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் 698 ஏரிகள் 91 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி வருகின்றன. 843 ஏரிகள் 81 முதல் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. 1,346 ஏரிகள் 71 முதல் 80 சதவீதம் நீர் வந்து உள்ளது.

Related Stories: