ஆவடி: திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் செல்லத்துரை(32). புளியந்தோப்பு காவல் நிலைய எஸ்ஐ. இவரது மனைவி செல்வியா(30). ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ம் அணி இன்ஸ்பெக்டர்.
ஆவடி: திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் செல்லத்துரை(32). புளியந்தோப்பு காவல் நிலைய எஸ்ஐ. இவரது மனைவி செல்வியா(30). ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ம் அணி இன்ஸ்பெக்டர்.