புதுச்சேரியில் ஜன.6-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறக்க உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்னப்பறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories: