இந்தியா பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் போஸ்டர் Jan 02, 2021 அம்ரிந்தர் சிங் பஞ்சாப் பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் போஸ்டர் ஒட்டியவர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். முதல்வருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மொகாலி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி