குற்றம் அடகு கடையில் 15 கிராம் எடையுள்ள போலி தங்க கட்டி கொடுத்து பணம் பெற முயன்றவர் கைது Dec 31, 2020 அடகு கடை சென்னை: சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அடகு கடையில் போலி தங்க கட்டி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க மூலம் பூசிய 15 கிராம் எடையுள்ள போலி தங்க கட்டி தந்து பணம் பெற முயன்ற பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை