ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பிய கோவை இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பிய கோவை இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பரவி வரும் வரீயமிக்க கொரோனா தொற்று உள்ளதா என பரிசாதனையில் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிடி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: