பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா: கேரளாசுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது என கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார். இதுவரை பிரிட்டனிலிருந்து வந்த 18 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனவா என்பதை அறிய புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பபட்டுள்ளதாக கூறினார்.

Related Stories: