செல்லமாக வளர்க்கும் பூனைக்கு சீமந்தம்: ஏழுவிதமான உணவுகளுடன் குடும்பத்தினர் அசத்தல்

சென்னை: திருவேற்காட்டில் தங்கள் செல்லமாக வளர்க்கும் பூனைக்கு குடும்பத்தினர் சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடத்தினர். ஏழுவிதமான உணவுகள் மற்றும் பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகள்  செய்தும், வளையல்களை அணிவித்தும், உறவினர்களை அழைத்தும் சீமந்தம் நடத்தியுள்ளனர். 

Related Stories: