கஜா புயலில் சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவி்ல்லை: ஸ்டாலின் பேச்சு

சென்னை: கஜா புயலில் சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவி்ல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பயிர் காப்பீடு வழங்குவது, கழிவறை கட்டுவதில் அரசு பல முறைகேடுகளை செய்துள்ளது என பேசினார். அதிகாரிகளின் தாமதத்தால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக குற்றம் சாட்டினார்.

Related Stories: