தமிழகம் கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: வழக்கறிஞர் உயிரிழப்பு Dec 28, 2020 வழக்கறிஞர் தியகதுருகம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் வழக்கறிஞர் உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயந்தி உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!