ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை

கிருஷ்ணா: ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை நடைபெறுகிறது. மேலும் அசாம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: