உலகம் ஆப்கானிஸ்தானில் டெஹ்போரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம்!! Dec 26, 2020 குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தான் காபூல்: ஆப்கானிஸ்தானில் டெஹ்போரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர். புல் - இ - சோகாடா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்