ஆப்கானிஸ்தானில் டெஹ்போரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம்!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் டெஹ்போரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர். புல் - இ - சோகாடா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: