விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் Dec 24, 2020 இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் தொடர் ஐபிஎல் அணிகள் மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-ம் ஆண்டு முதல் மேலும் 2 அணிகளை சேர்க்க பிசிசிஐஒப்புதல் தெரிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா