நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: