சித்ரா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை தயார்: விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக 250 பக்க ஆர்.டி.ஓ அறிக்கை தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: