டிசம்பர் 23 முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செய்வார்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

சென்னை: டிசம்பர் 23 முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்துள்ளது என துரைமுருகன் கூறினார். டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை 16,000 கிராம சபை கூட்டங்ளை மீண்டும் திமுக நடத்த உள்ளதாக கூறினார்.

Related Stories: