சென்னை: கிண்டியில் உள்ள டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உயிரிழப்பு

சென்னை: கிண்டியில் உள்ள டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உயிரிழந்தார். கடந்த 12ந் தேதி டீ கடையில் கேஸ் கசிந்து தீப்பற்றியதில் கடை உரிமையாளர் மோகன்(55) படுகாயம் அடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மோகன் இன்று உயிரிழந்தார்.

Related Stories: