முதல்வர் மக்களை காப்பாற்றுவார் என நம்பினால் மக்களை ஏமாற்றுகிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு

தேனி: முதல்வர் மக்களை காப்பாற்றுவார் என நம்பினால் மக்களை ஏமாற்றுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கோட்டூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப நினைப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: