மும்பை, :பிரபல தொழிலதிபரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி ஆகிய தம்பதியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தா என்பவருக்கும் கடந்த 2019 மார்ச் 9ம் தேதி மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்நிலையில், ஆகாஷ் - ஸ்லோகா தம்பதிக்கு தற்போது நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுெதாடர்பாக அம்பானி குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘முகேஷ் அம்பானி - நிதா அம்பானி ஆகியோர் முதன்முறையாக தாத்தா - பாட்டிகளாகி உள்ளனர்.