சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர் சுந்தரராஜன், அதிமுகவின் சரஸ்வதி ஆகியோர் தலா 8 வாக்கு பெற்று சமநிலை வகித்தனர். சமநிலையை அடுத்து குலுக்கல் முறையில் சரஸ்வதி அண்ணா துணை தலைவராக தேர்வானார்.

Related Stories: