சமயநல்லூரில் விவசாயிகளிக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு காளைகளுடன் போராட்டம்

மதுரை: சமயநல்லூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக  ஜல்லிக்கட்டு காளைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் பொது மோடியின் உருவபொம்மையை அனைத்துக்கட்சியினர் எரித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: