நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

சென்னை: தமிழகத்தில் நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், நிவர் புயலால் உயிரிழந்த 61 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: