திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற முயன்றவர் உயிழப்பு..!

திருவள்ளூர்: திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற முயன்ற அருள் என்பவர் உயிழந்தார். வீட்டின் மின் பழுதை சரி செய்யும் பணியில் சேட்டு (34) என்பவர் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது. சேட்டுவை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி பக்கத்து வீட்டுக்காரர் அருள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சேட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற முயன்றவர் உயிழப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: