மதுரை: மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை: மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.