தமிழகம் விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே பைக் மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு Nov 22, 2020 நபர்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே பைக் மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் இளம்பெண், இளைஞர் உயிரிழந்துள்ளனர். ஆட்சிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில் 25 வயதான இளைஞர், 20 வயதான பெண் உயிரிழந்தார்.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஓட்டல் மேலாளர் உள்பட 3 பேரிடம் நள்ளிரவு வரை சிபிசிஐடி விசாரணை: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு சர்வதேச மையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க உத்தரவிட முடியாது கோவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனம் ராக்வெல் ஆட்டோமேஷன் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்குகிறது