பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி

டெல்லி: பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 600 ரூபாய்க்குள் மருந்து கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: