பீகார் முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

டெல்லி: நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரின் முன்னேற்றத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்று கூடி உழைக்க வேண்டும். பீகாரின்முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Related Stories: