விருத்தாசலம் சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக அரசு மருத்துவரிடம் விசாரணை

கடலூர்: விருத்தாசலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக அரசு மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

Related Stories: